தமிழகத்தில் காலியாக உள்ள Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான எழுத்து தேர்வானது ஆகஸ்ட் 26 மற்றும் 27, 2023 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி
SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...

-
16.05.2025 அன்று நடைபெறும் மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி - சாத்தூர். ஷென்ட்வார்டு மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்-626203. விருதுநகர் - சாத்...
-
கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12.1(c) இன் விதிகளின் கீழ் தனியார் பள்ளிகளுக்கான விண்ணப்பம். விண்ணப்பம் மூடப்பட்டது விண்ணப்ப தொடக்க தேதி :...
-
பிளஸ் 2 முடித்தோருக்கு ஜாக்பாட்.. HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு ஏப்ரல்30 மற்றும் மே 2ம் தேதி இண்டர்வியூ சென்னையில் செயல்பட்டு வரும் HCL IT...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக