2023/09/14

நாளை பெண்களின் வங்கிக் கணக்கில் 10 மணிகுள் 1000Rs பணம் அனுப்பி வைக்கப்படும்



*மகளிர் உதவிதொகை அப்டேட்*

நாளை பெண்களின் வங்கிக் கணக்கில்  10 மணிகுள்   1000Rs பணம்  அனுப்பி வைக்கப்படும் 

பெண்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அவர்களது முன்னேற்றத்துக்காகவும் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முன்னெடுத்துள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக