2023/09/14

நாளை பெண்களின் வங்கிக் கணக்கில் 10 மணிகுள் 1000Rs பணம் அனுப்பி வைக்கப்படும்



*மகளிர் உதவிதொகை அப்டேட்*

நாளை பெண்களின் வங்கிக் கணக்கில்  10 மணிகுள்   1000Rs பணம்  அனுப்பி வைக்கப்படும் 

பெண்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அவர்களது முன்னேற்றத்துக்காகவும் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முன்னெடுத்துள்ளது.




பெண்களின் வங்கிக் கணக்கில் திடீரென்று 10 பைசா வரவு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் வங்கிக் கணக்கில் திடீரென்று 10 பைசா வரவு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பிறந்த நாள்

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி (அதாவது நாளை-வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பட்டியலில் இருக்குமோ? என்ற பதட்டம் பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விண்ணப்பித்த பலருக்கு வங்கிக் கணக்கில் 10 பைசா வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை சரிபார்க்கும் வகையில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலரின் வங்கிக் கணக்கில் ரூ. 1-ம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

2023/08/18

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு | SETC DCC Recruitment

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில்  685 ஓட்டுநர் உடன் நடத்துனர் காலிப்பணியிடங்கள்  அறிவிப்பு | SETC DCC Recruitment 










ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அதன்படி 18/08/2023 மதியம் 1:00 PM  மணி முதல் 18/09/2023 மதியம் 1:00 PM வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2023/08/17

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும்  

"சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்"

தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 

19..08.2023 சனிக்கிழமை 

நேரம்:காலை 9.00மணி முதல் மதியம் 3.00 மணி வரை

இடம்: M.V.M முத்தையா அரசினர் மகளிர் கலை கல்லூரி, திண்டுக்கல்
 
இம்முகாமில் சுமார் 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று தங்களுக்கு தேவைப்படும்  பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளது.  

எனவே வேலைதேடுவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகுதி : 8th,10th, 12th, ITI, Diploma, Any Degree

வயது : 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்/பெண் இருபாலரும்


விருப்பமுள்ள வேலைதேடுவோர் கீழ் கண்ட google link ல் தங்களது சுய விவரத்தினை பதிவு  செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது 



இந்த வேலைவாய்ப்பு முகாம் சம்மந்தமான பதிவை (செய்தியை) நீங்கள் இணைந்துள்ள எல்லா குழுவிலும் மற்றும் நண்பர்களுக்கும்  (Forward /Share) பகிர செய்யவும் 

நன்றி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...